ஜனவரி 28: ஆட்டோ பிரச்சாரம் ( 15-01-2014)
பெங்களூரில் ஜனவரி 28 போராட்டாம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மக்களை அழைப்பதற்கு பல்வேறு வகையானயான முறையில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது. ஆட்டோக்களில் பேனர்கள் கட்டப்பட்டும், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டும் மக்களுக்கு செய்தியை கொண்டு செல்லும் வேலைகள் நடந்து வருகின்றன. நகர் முழுவதும் போஸ்டர்களும் பேனர்களும் ஒட்டப்படுகின்றது.
மேலாடைகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் - தனி மனித விளம்பரம்.