கடநத வெள்ளிக்கிழமை 21-02-14 அன்று மாலை பெங்களூரில் டேனரி ரோட்டில் உள்ள
'இஸ்லாமிய அழைப்பு மையத்தில்' வைத்து இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சி
நடைப்பெற்றது. இதில் சகோ. M.S. சுலைமான் (மேலாண்மை குழு, தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்) அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். இதில் ஆண்களும்
பெண்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..