பொதுக்குழு ஏப்ரல் 2014

பெங்களுரு டேனரி ரோடு கிளையின் பொதுக்குழு கடந்த வெள்ளிக்கிழமை 11-04-2014 அன்று ஜும்மா விற்கு பிறகு நடைபெற்றது. முதலில் சகோ.சித்திக் அவர்கள் நிர்வாகத்திறன் பற்றிய  உரையுடன் பொதுக்குழு ஆரம்பித்தது/ இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்நாடக மண்டல தலைவர் சகோ.சுலைமான் அவர்கள் புதிய நிர்வாகிகலை அறிமுகப்படுத்தினார். உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஒப்புதல் அளித்தனர். அதைத்தொடர்ந்து கிளையின் செயலாளர் அப்துல்லாஹ் ஆண்டறிக்கை வாசித்தார். இறுதியாக சகோ,முஹம்மது கனி அவர்கள் நிர்வாகிகளின் ஒழுக்கம் பற்றி உரையாற்றினார்.