வாரந்திர பயான் 01.12.2013

அஸ்ஸலாமு அழைக்கும் varh.....
01.12.2013  - கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.12.2013 ) வாரந்திர பயான் நடைபெற்றது. “அழைப்பு பணியும் அலட்சிய போக்கும்”  என்ற தலைப்பில் சகோ. மீரான் முஹைதீன் உரை நிகழ்த்தினார்கள். அண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.