பெங்களூர் 27-12-13
ஓரினச்சேர்க்கைக்கு எதிராக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்ப்பவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்யும் விதமாகவும், இந்த மனித குலத்திற்கு கேடு விலைவிக்கும் செயலை அங்கீகரிக்க குரல் கொடுக்கும் மனித குல எதிரிகளுக்கு தண்டனை அளிக்கக்கோரியும் அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மண்டலம் சார்பாக பெங்களூரில் இன்று 27-12-13 வெள்ளிக்கிழமை பிற்பகல் டவுன்ஹால் என்ற இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மௌலவி. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். இதில் கர்நாடக மாநிலம் முழுவதிலுமிருந்து கொள்கைச் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை விரியமிக்கதாக ஆக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ். இது அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கர்நாடக மண்டலம் நடத்தும் முதல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது,
ஓரினச்சேர்க்கைக்கு எதிராக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்ப்பவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்யும் விதமாகவும், இந்த மனித குலத்திற்கு கேடு விலைவிக்கும் செயலை அங்கீகரிக்க குரல் கொடுக்கும் மனித குல எதிரிகளுக்கு தண்டனை அளிக்கக்கோரியும் அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மண்டலம் சார்பாக பெங்களூரில் இன்று 27-12-13 வெள்ளிக்கிழமை பிற்பகல் டவுன்ஹால் என்ற இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மௌலவி. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். இதில் கர்நாடக மாநிலம் முழுவதிலுமிருந்து கொள்கைச் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை விரியமிக்கதாக ஆக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ். இது அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கர்நாடக மண்டலம் நடத்தும் முதல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது,