ஞாயிற்றுக்கிழமை பயான்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 5-01-14 அன்று பெங்களூர் டேனரி ரோடு கிளை மர்கசில் பயான் நடைபெற்றது. சகோ இப்ராகிம் அவரிகள் அழிந்து போக்கு அமல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்டுளில்லாஹ்.