ஹஜ் பெருநாள் தொழுகை .

அனைத்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கர்நாடக மாநிலம்  பெங்களுரு மாவட்டத்தில், வழக்கம் போல் பெருநாள் நபி வழித்தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு  இருந்தது. இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். மௌலவி வி எஸ் அப்துல் ஹமீது (மாஆலி) அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள்.