பெங்களூரில் வாராந்திர சொற்பொழிவு

அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெங்களூரில்   மாவட்டத்தின் சாபாக ஹள்ளி மர்கசில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்திர சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 27-10-13 அன்று மாவட்ட பேச்சாளர் சகோ.அப்துல் ஹமீது மாலி அவர்கள் 'மறுமை நாள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் ,