வாரந்திர சொற்பொழிவு-03.11.2013

​03/11/13 - கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/11/13) வாரந்திர பயான் நடைபெற்றது. 'குற்ற பரிகாரம்' என்ற தலைப்பில் சகோ. சித்திக் அவர்களும் சகோ.அப்துல்லா அவர்கலும் உரை நிகழ்த்தினார்கள். அண்களும் பெண்களும் கலந்து பயன் பெற்றனர்.